சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.9.53 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி